10. श्येनः - अग्निष्टोमவிகிருதி. விரோதிகளைக் கொல்லுவதற்காகச் செய்யப்படுகிறது. ஸாமங்களிலும், ஸாமான்களிலும் பல விசேஷங்கள் விதிக்கப்படுகின்றன. உதாரணம் - ऋत्विக்குகள் செகப்புத் துணியையும், செகப்பு முண்டாசையும் கட்டிக் கொண்டு, यज्ञोपवीतத்தை நிவீதமாய் போட்டுக் கொண்டு, வேலைகளைச் செய்ய வேண்டியது. நெய் दृतिनवनीतம் (தோலில் வெகுநாள் வைக்கப்பட்ட நெய்). இதை ஸோமயாகத்தின் எல்லா அங்கங்களுக்கு உபயோகப்படுத்துகிறதென்று தீர்மானம் (ஷட், अध्या-3, कण्डि-1; अध्या-3,पा-8, अधि-21,22).

मीमांसा, अध्या-3, कण्डि-1; अध्या-3,पा-8, अधि-21,22
3.1.8.16 - संस्काराद्वा गुणानामव्यवस्था स्यात् ॥
3.1.8.17 - व्यवस्था वाऽर्थस्य श्रुतिसंयोगात्तस्य शब्दप्रमाणत्वात् ॥

Go to Main Page